Loading...
Bro.Ezekiel
Chennai
+91 9444447744

For Your Thoughts

தேவ சித்தமே நமக்கு மிகப்பெரிய பாதுகாப்பு.
*உங்கள் சிந்தனைக்கு:

உலகத்திலேயே ஒரு விசுவாசிக்கு மிகவும் ஒரு பாதுகாப்பான இடம் எதுவென்றால் அது தேவனுடைய சித்தத்தின் மத்தியில்* *அவன் வாழ்கின்ற இடம்தான்.
In this world, the safest place for us is to live in the center of God’s will.*
தம்முடைய வல்லமையையும் கிருபையும் கொடுக்க இயலாத ஒரு பாதுகாப்பான ஒரு இடத்துக்கு தேவன் ஒரு போதும்நம்மை வழி நடத்த மாட்டார்.

*தேவ சித்தத்திற்கு அப்பாற்பட்டு வாழ்கின்ற எந்த இடமும் தற்போதைக்கு பாதுகாப்பாக இருக்கலாம். ஆனால் இறுதியில் அந்த இடம் நம்மை பெரும் அழிவை தருகின்ற இடமாக மாறிவிடும்.
தேவ சித்தமே நமக்கு மிகப்பெரிய பாதுகாப்பு.