Loading...
Bro.Ezekiel
Chennai
+91 9444447744

For Your Thoughts

சொத்தா அல்லது வெகுமதிகளா?
உங்கள் சிந்தனைக்கு:

நாம் பிள்ளைகளுக்கு கொடுக்கப் போவது சொத்தா அல்லது வெகுமதிகளா?
ஆபிரகாமுக்கு இருந்த மறுமனையாட்டிகளின் பிள்ளைகளுக்கோ ஆபிரகாம் நன்கொடைகளைக் கொடுத்து தான் உயிரோடிருக்கும்போதே அவர்களைத் தன் குமாரனாகிய ஈசாக்கைவிட்டுக் கிழக்கே போகக் கீழ்தேசத்துக்கு அனுப்பிவிட்டான்.
ஆதியாகமம் 25:6

தேவனுக்கு பிரியமில்லாத வாழ்க்கை வாழ்ந்து தன் பிள்ளைகளுக்கு அளிக்கும் வெகுமதிகள் ஆபிரகாம் தன் வைப்பாட்டியின் பிள்ளைகளுக்கு அளிக்கும் வெகுமதிகளை போன்றது.

நாம் எப்படிப்பட்ட வெகுமதிகளை அல்லது
சொத்தை நம் பிள்ளைகளுக்கு அளிக்கிறோம் என்பது நம்முடைய வாழ்க்கையை பொறுத்து இருக்கிறது.

நாம் தேவனுக்காக வாழ்கின்ற வாழ்க்கை ,தியாகம் அர்ப்பணிப்பு போன்றவைகள் தான் நாம் நம் பிள்ளைகளுக்கு அளிக்கும் மிகப்பெரிய சொத்து