Loading...
Bro.Ezekiel
Chennai
+91 9444447744

Bible Study

நமது வாழ்க்கையில் கீழ்காணப்பட வேண்டிய 5 காரியங்கள்
உங்கள் சிந்தனைக்கு .
1.Faith and works:உங்கள் சிந்தனைக்கு .
நமது வாழ்க்கையில் கீழ்காணப்படும் காரியங்களில் சமநிலை வேண்டும்
1.Faith and works:
விசுவாசம் மற்றும் கிரியை:
விசுவாசம் இல்லாமல் தேவனை பிரியப்படுத்த முடியாது அதே வேளை கிரியை இல்லாத விசுவாசம் செத்துப் போனது.எனவே விசுவாசம் எவ்வளவு முக்கியமோ அது போல் கிரியையும் முக்கியம்

2.Worship and service:
ஆராதனை, ஊழியம்:
நம்முடைய ஆராதனை எவ்வளவு அவசியமோ, அதே போல நாம் தேவனுக்கு செய்கின்ற ஊழியமும் பிறருக்கு செய்கின்ற பணிவிடையும் முக்கியம்.
3..Fellowship and solitude:
தேவப் பிள்ளைகளோடு நமது ஐக்கியம் எவ்வளவு அவசியமோ, அதேபோல் தேவனுடனான தனிப்பட்ட உறவும் அவசியம்.

4.Separation from the world and ministry and witness to the world.

உலகத்தோடு ஒத்துப் போகாமல் வாழ்வது எவ்வளவு அவசியமோ அதைபோல உலகத்தில் சாட்சியாக வாழ்வதும் அவசியம்.

5.Character and conduct:
Character is who you are. Conduct is what you do.
நாம் தேவனுடைய பிள்ளைகள் என்கிற பெயருக்கு ஏற்றபடி நம்முடய நடவடிக்கைகள் இருக்க வேண்டும்

இந்த ஐந்து காரியங்களில் ஒருவன் சமநிலையை கடைபிடித்தால் அவன் ஒருபோதும் வேதம் போதிக்கின்ற அடிப்படை சத்தியங்களை விட்டு வழி விலக மாட்டான். அப்படி கடைபிடிக்கிறவனே சமநிலை கிறிஸ்தவன்
இந்த 5 கோட்பாடுகள் இந்த உலகத்தில் சிறப்புள்ள சாட்சியாக வாழ்வதற்கும் வேதத்தின்படி வாழ்வதற்குமான அடிப்படையான காரணிகள்.

இதை நாம் புரிந்து கொள்ள வேதத்தை நன்கு தியானிக்க வேண்டும். மேம்போக்காக ஒரு நாளைக்கு இவ்வளவு அதிகாரம் படிக்க வேண்டும் என்கிற சுய முயற்ச்சிகளை, விளம்பரங்களை தவிர்க்க வேண்டும். ஒரு வார்த்தை படித்தாலும் ஆழமாக படித்து இந்த சமநிலையை நாம் கற்றுக் கொள்ள வேண்டும்.
எசேக்கியேல் சண்முகவேல்
The Christian walk implies progress, and it also implies balance: faith and works, character and conduct, worship and service,solitude and fellowship, separation from the world and
ministry and witness to the world. W.W.Wiersbe
விசுவாசம் மற்றும் கிரியை:
விசுவாசம் இல்லாமல் தேவனை பிரியப்படுத்த முடியாது அதே வேளை கிரியை இல்லாத விசுவாசம் செத்துப் போனது.எனவே விசுவாசம் எவ்வளவு முக்கியமோ அதுபோல் கிரியையும் முக்கியம்

2.Worship and service:
ஆராதனை, ஊழியம்:
நம்முடைய ஆராதனை எவ்வளவு அவசியமோ, அதே போல நாம் தேவனுக்கு செய்கின்ற ஊழியமும் பிறருக்கு செய்கின்ற பணிவிடையும் முக்கியம்.
3..Fellowship and solitude:
தேவப் பிள்ளைகளோடு நமது ஐக்கியம் எவ்வளவு அவசியமோ, அதேபோல் தேவனுடனான தனிப்பட்ட உறவும் அவசியம்.

4.Separation from the world and ministry and witness to the world.

உலகத்தோடு ஒத்துப் போகாமல் வாழ்வது எவ்வளவு அவசியமோ அதைபோல உலகத்தில் சாட்சியாக வாழ்வதும் அவசியம்.

5.Character and conduct:
Character is who you are. Conduct is what you do.
நாம் தேவனுடைய பிள்ளைகள் என்கிற பெயருக்கு ஏற்றபடி நம்முடய நடவடிக்கைகள் இருக்க வேண்டும்

இந்த ஐந்து காரியங்களில் ஒருவன் சமநிலையை கடைபிடித்தால் அவன் ஒருபோதும் வேதம் போதிக்கின்ற அடிப்படை சத்தியங்களை விட்டு வழி விலக மாட்டான். அப்படி கடைபிடிக்கிறவனே சமநிலை கிறிஸ்தவன்
இந்த 5 கோட்பாடுகள் இந்த உலகத்தில் சிறப்புள்ள சாட்சியாக வாழ்வதற்கும் வேதத்தின்படி வாழ்வதற்குமான அடிப்படையான காரணிகள்.

இதை நாம் புரிந்து கொள்ள வேதத்தை நன்கு தியானிக்க வேண்டும். மேம்போக்காக ஒரு நாளைக்கு இவ்வளவு அதிகாரம் படிக்க வேண்டும் என்கிற சுய முயற்ச்சிகளை, விளம்பரங்களைத் தவிர்க்க வேண்டும். ஒரு வார்த்தை படித்தாலும் ஆழமாகப் படித்து இந்தச் சமநிலையை நாம் கற்றுக் கொள்ள வேண்டும்.
எசேக்கியேல் சண்முகவேல்
The Christian walk implies progress, and it also implies balance: faith and works, character and conduct, worship and service,solitude and fellowship, separation from the world and
ministry and witness to the world. W.W.Wiersbe