Loading...
Bro.Ezekiel
Chennai
+91 9444447744

For Your Thoughts

பிரிவினைகள்

எபே 3:1-11 வரை உள்ள வசனங்களில் சொல்லப்பட்ட கருத்துகளை உணர்ந்தவர்கள், புரிந்தவர்கள்,பவுல் சொல்லிய அந்த மறைபொருளை அறிந்தவர்கள் தங்கள் வாழ்நாளில் எந்த நிலையிலும் எந்த சூழ்நிலையிலும், அணு அளவு கூட நிறத்தின் அடிப்படையிலோ, மொழியின் அடிப்படையிலோ, ஜாதியின் அடிப்படையிலோ பிரிவினையை ஏற்க மாட்டார்கள் இது வேதத்தின் படி உள்ள சத்தியம்.
தேவன் தம்முடைய குமாரன் மூலமாக இணைத்த புண்ணிய காரியத்தை பிரிப்பவன் விசுவாசி அல்ல.